"தன்னை எதிர்த்து நிற்கும் அதிமுக வேட்பாளர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர் அல்ல"

தூத்துக்குடியில் மீண்டும் போட்டியிடும் திமுக எம்.பி. கனிமொழி, எட்டயபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது சிலர் தமிழிசை செளந்தர்ராஜன் ஏன் இங்கே போட்டியிடவில்லை என கேள்வி எழுப்பினர்.

தாம் சென்னையில் இருந்து வருவதால் தூத்துக்குடியில் தங்க மாட்டேன் என பிரச்சாரம் செய்துவரும் அதிமுக வேட்பாளர் சிவகாமி வேலுமணியும் சென்னையைச் சேர்ந்தவர் தான் என கனிமொழி தெரிவித்தார். 

அதிகம் படித்தவை

^